கூலி தொழிலாளிக்கு ரூ60 செலவில் கிடைத்தது ரூ1 கோடி... எப்படி தெரியுமா

மேற்கு வங்க கூலித்தொழிலாளிக்கு லாட்டரியில் ரூ1 கோடி பரிசு விழுந்த நிலையில் அவர் பாதுகாப்பிற்காக போலீசாரை அணுகியுள்ள சம்பவம் வைரலாக பரவி வருகிறது


மேற்கு வங்க மாநிலம் கல்னா பகுதியைச் சேர்ந்தவர் இந்திர நாராயணன். கூலித்தொழிலாளியான இவர் லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார். அப்படியாக இவர் நாகாலாந்து மாநில லாட்டரியை ரூ60க்கு வாங்கியுள்ளார். இந்த லாட்டரி சீட்டிற்கு தற்போது ரூ1 கோடி பரிசு விழுந்துள்ளது. இதைப் பார்த்ததும் திக்குமுக்காடி போன நாராயணன் முதலில் நம்பவில்லை.


பின்னர் அதை உறுதி செய்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தார். ஒரு பக்கம் லாட்டரியில் பரிசு விழுந்த சந்தோஷம் இருக்க மறுபுறம் பயமும் அவரை தோற்றிக்கொண்டது. லாட்டரி பணம் விழுந்ததை அறிந்து வெளியில் செல்லும்போது யாராவது தன்னைக் கடத்தி லாட்டரி சீட்டை பிடுங்கி விடுவார்களோ என அச்சம் வந்தது


Popular posts
மூன்றாவது நாளாக முன்னேற்றம் சென்செக்ஸ் 353 புள்ளிகள் உயர்வு - நிப்டி 110 புள்ளிகள் அதிகரிப்பு
வாணியம்பாடியில் கொரோனா பரவுவதை தடுக்க முழு தடை செய்யப்பட பகுதியாக அறிவித்துள்ளதால் கடும் பாதிப்பு. வங்கிகள் இயங்காததால் வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம் இருந்தும் ஏ.டி.எம்களில் பணம் நிரப்பததால் பணம் எடுக்கமுடியவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு
Image
மூன்றாவது நாளாக முன்னேற்றம் சென்செக்ஸ் 353 புள்ளிகள் உயர்வு - நிப்டி 110 புள்ளிகள் அதிகரிப்பு
திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்
Image
செல்லம்பட்டி பஞ்சாயத்தில் கொரோனா எதிரொலி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இன்றி தவித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
Image