திராவிட தமிழர் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன்கள் மணிகண்டன் ராமு ஆகியோர் கடந்த 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு போளுவாம்பட்டி ஆற்றில் விநாயகர் சிலை கரைக்க போது ராமு மற்றும் மூத்த மகனாகிய மணிகண்டன் ஆற்றில் விழுந்து திடீரென்று வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்டனர் இந்த சம்பவம் ஆலாந்துறை காவல் நிலையத்தில் குற்ற எண் 87 கீழ் 2019 ஆக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் கடந்த 7ம் தேதி அன்று காலை சித்திரை சாவடி அணையில் எனது இளைய மகன் ராவும் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அன்று மாலை ராமுவிடம் காவல்துறையினர் ஒப்படைத்தது எனது மூத்த மகன் மணிகண்டன் இதுவரை என்ன ஆனார் என்பது தெரியவில்லை என் மகன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கூட தெரியாமல் மிகவும் வேதனையுடன் வாழ்ந்து வருகிறேன் எனவே மூத்த மகன் மணிகண்டனை கண்டுபிடித்து தர உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ஆனந்தன் இதில் திராவிட தமிழர் கட்சி மாவட்ட தலைவர் திரு கதிரவன்  உடன் மனு அளித்தார்.


Popular posts
மூன்றாவது நாளாக முன்னேற்றம் சென்செக்ஸ் 353 புள்ளிகள் உயர்வு - நிப்டி 110 புள்ளிகள் அதிகரிப்பு
வாணியம்பாடியில் கொரோனா பரவுவதை தடுக்க முழு தடை செய்யப்பட பகுதியாக அறிவித்துள்ளதால் கடும் பாதிப்பு. வங்கிகள் இயங்காததால் வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம் இருந்தும் ஏ.டி.எம்களில் பணம் நிரப்பததால் பணம் எடுக்கமுடியவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு
Image
மூன்றாவது நாளாக முன்னேற்றம் சென்செக்ஸ் 353 புள்ளிகள் உயர்வு - நிப்டி 110 புள்ளிகள் அதிகரிப்பு
திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்
Image
செல்லம்பட்டி பஞ்சாயத்தில் கொரோனா எதிரொலி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இன்றி தவித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
Image