மதுராந்தகத்தில் பாமகவில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் அ.ம.மு.க.வில் இணைந்தனர்
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் நகரத்தில் பா.ம.க.வில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் மதுராந்தகம் நகர பொறுப்பாளராக புதியதாக நியமிக்கப்பட்ட பூக்கடை சி.சரவணன் தலைமை தாங்கினார். 

மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான 

எம்.கோதண்டபாணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மண்டல பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான சைதை செந்தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நகர பொறுப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்ட பூக்கடை சி.சரவணன் கட்சி உறுப்பினர்களிடையே அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார். முடிவில் மதுராந்தகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுவது 

பூத்கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Popular posts
மூன்றாவது நாளாக முன்னேற்றம் சென்செக்ஸ் 353 புள்ளிகள் உயர்வு - நிப்டி 110 புள்ளிகள் அதிகரிப்பு
வாணியம்பாடியில் கொரோனா பரவுவதை தடுக்க முழு தடை செய்யப்பட பகுதியாக அறிவித்துள்ளதால் கடும் பாதிப்பு. வங்கிகள் இயங்காததால் வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம் இருந்தும் ஏ.டி.எம்களில் பணம் நிரப்பததால் பணம் எடுக்கமுடியவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு
Image
மூன்றாவது நாளாக முன்னேற்றம் சென்செக்ஸ் 353 புள்ளிகள் உயர்வு - நிப்டி 110 புள்ளிகள் அதிகரிப்பு
திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்
Image
செல்லம்பட்டி பஞ்சாயத்தில் கொரோனா எதிரொலி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இன்றி தவித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
Image